(கு - ரை.) 2. ‘’கணைக்கோட்டுவாளைக் கமஞ்சூன் மடநாகு” (குறுந். 164) 4. புறநா. 70 : 2 - 3, குறிப்புரை, 369: 21. 5. தொல். மரபு. சூ. 86, பேர்.மேற்; ‘நுகும்பென்பது பனை வாழை மரல் புல் என்பவற்றிற்குரித்து’(நன். சூ. 387, மயிலை.) 6. புறநா. 287 : 4. 11. புறநா. 229: 22. 12. புறநா. 234 : 2. 14. சீவக. 2984. தொல். எச்ச. சூ. 47. ந., இ.வி. சூ. 168, உரை, மேற்; ‘மெழுகு மாப்பிகண் கலுழ்நீரானே: என்புழிக் கணவனை யிழந்தாள் அவற்குப் பலிக்கொடைகொடுத்தற்கு மெழுகுகின்றாளைக் கண்ணீரே நீராக மெழுகுகின்றாளென்றமையின்இது தன்கட்டோன்றிய இழவுபற்றிப் பிறந்த அவலச்சுவையாயிற்று’(தொல். மெய்ப்பாடு. சூ. 5, பேர்.; இ. வி. சூ.578, உரை) மு. காஞ்சித்திணைத்துறைகளுள், ‘தாமே யேங்கியதாங்கரும் பையுள்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 24, ந. (249)
|