(கு - ரை.) 1. புறநா. 23 : 1 - 2. 2. “காலியக் கன்ன கதழ்பரிகடைஇ” (மதுரைக். 440) 1 - 2. “பணைநிலைப் புரவி யாலுமோதையும்” (சிலப். 13 : 147); “பணைநிலைப்புரவி பலவெழுந் தால” (மணி. 7 : 117) 4 - 5. “உண்ணா நோன்பி தன்னொடுசூளுற், றுண்மென விரக்கு மோர் களிமகன்” (மணி.3 : 102 - 3) 3 - 5. “இருந்தோம்பியில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி, வேளாண்மைசெய்தற் பொருட்டு” (குறள், 81) 7. மயங்கிய ஞாட்பு : புறநா. 343 :17; “மயங்கமர்” (கலித். 31); “கழுமியஞாட்பு”(களவழி. 11) 9. நெடுமொழி : புறநா. 54 : 9, 376 :22. “சொல்லுத லியார்க்கு மெளிய வரியவாஞ், சொல்லியவண்ணஞ் செயல்” (குறள், 664) 11. “அழிபடை தாங்கல்” (சிறுபாண்.211) 9 - 11. புறநா. 54, 170 : 14 - 7. (178)
|