(கு - ரை.) 2. புறநா. 144 : 2, 146 : 3. வந்ததை - உருபு மயக்கம். 3. "முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி, இன்ப லிமிழிசை யோர்ப்பனள்" (முல்லைப்.87 - 8) 6. "வாச வெண்ணை யின்றி மாசொடு, பிணங்குபு கிடந்த பின்னுச்சேர் புறத்தொடு (பெருங். 4. 7 : 103 - 4) 6-7. பரி.10 : 89. 8. புறநா. 194 : 3. 6-8. புறநா.146 : 9 - 10; "மாசற மண்ணுற்ற மணியேசுமிருங்கூந்தல், வீசேர்ந்து வண்டார்க்குங் கவின்பெறல்" (கலித். 77 : 16 - 7); பெருங். 1. 40 : 158, குறிப்புரை. 9. "ஆவியர் பெருமகன், பெருங்க னாடன் பேகனும்" (சிறுபாண். 86 - 7) 8-9. ‘புதுமலர் ... கோவே: இதனுள் மன்னென்பது ஆமென்பது குறித்து நின்றது' (தொல்.இடை. சூ. 4,ந., தெய்வச்.); மன்னென்பது பெயர்ச்சொல்லை அடுத்து வந்ததற்கு மேற்கோள்; நன்.சூ. 419, மயிலை. மு.கைக்கிளைவகைப் பாடாண்பாட்டிற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 35, ந. (147)
|