(கு - ரை.) 1 - 3. புறநா.103 : 3,குறிப்புரை. 2. ஏலாது - ஒரு பொருளையும் ஏற்றுக்கொள்ளாமல். 4 - 5. “நிலந்தந்த பேருதவிப்,பொலந்தார் மார்பி னெடியோன்” (மதுரைக்.60 - 61); “நிலந்தரு திருவிற் பாண்டியன்” தொல்.சிறப்புப். 6 - 8. “முறைவேண்டு நர்க்குங்குறைவேண்டு நர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கருளி” (பெரும்பாண். 443 - 4) 10. தோலா நல்லிசை :புறநா.56 :10. (நாலை - ஓரூர்) (179)
|