(கு - ரை.) 1. புறநா. 152 : 14 - 8 :“குரல்புணர் நல்யாழ் முழவோடொன்றி, நுண்ணீராகுளி யிரட்ட” (மதுரைக். 605 - 6) 2. “செல்லா யோதில் சில்வளைவிறலி”, “செல்லா மோதில் சில்வளை விறலி”(பதிற். 40 : 21, 57 - 6) சில்வளை விறலி : புறநா. 60 : 5, குறிப்புரை. 1-2. புறநா. 103 : 1; மலைபடு. 1 -13; பதிற். 41 : 1 - 5. 3. நிரைபுநிரை ஆசிரியத்துள் வந்ததற்குமேற்கோள்; தொல். செய். சூ. 14, ந. 4. “கரும்பின் பாத்திப் பூத்தநெய்தல், இருங்க ணெருமையினிரைதடுக் குநவும்” (பதிற்.13 : 3 - 4) என்பதும், ‘நெய்தலானது அக்கரும்பு முதலாயமற்றோரிரையின் பாங்கரிற் செல்லாது தன்னையேநின்று தின்னும்படி தான் போதவுண்ட எருமை நிரையைத்தடுக்குமிடங்களும்’ என்னும் அதன் உரையும், “செலல்விலங்குதேன்” (தக்க. 360) என்பதும் இவ்வடியின்பொருளோடு ஒப்பு நோக்கற்குரியன. 7. புற்கை - புல்லரிசிக்கூழ்; அதுநீர்வடிவமாகவே யிருப்பதாதலின், ‘நெடுநீர்ப்புற்கை’என்றார். புறநா. 84 : 1; “தெண்ணீ ரடுபுற்கை”(குறள், 1065) மு. பரிசில்பெறப்போகல்வேண்டுமென்னும்குறிப்பிற்கு மேற்கோள்; தொல். புறத்திணை.சூ. 30, இளம். 36, ந. விறலி, செல்லாமோ வென்றமையின், இது விறலியாற்றுப்படையாயிற்று. (64)
1. பாட்டுடைத்தலைவன் பெயரின் ஒருபகுதி 6-ஆம் அடியில் வந்துள்ளது. 2 இவரது பெயர்க்காரணத்தை முதலடிஅறிவிக்கின்றது. 3 தக்க. 562, உரை.
|