(கு - ரை.) 1. படைப்பு : புறநா.22 : 30 1 - 2. “துகடீர் பெருஞ்செல்வந்தோன்றியக்காற் றொட்டுப், பகடு நடந்தகூழ் பல்லாரோடுண்க” (நாலடி. 2); “இல்வாழ்க்கையைப் பலபடைப்பாகிய செல்வத்தோடே நடத்தி’, ‘பலபடைப்பாகியசெல்வத்தோடே மிக்க கைப்பொருளையும் கொடுத்து’(சிலப். 2 : 84 - 90, 15 : 54 - 75, அடியார்.) 3. “தளர்நடைப் புதல்வனை” (ஐங்.66); “தளர்பு தளர்போடும் பூங்கட் புதல்வன்”,“குறுமோட்டு மூதாய் குறுகுறோடி” (அகநா. 66,374); “குறுகுறு நடந்து செல்லும்” (ஆனைக்கா.அகிலாண்ட. 8) “மொகு மொகு வென்பது இரட்டைக்கிளவி......குறுகுறுநடந்து சிறுகை நீட்டி‘ (தக்க. 90, உரை, மேற்.);இரட்டைக்கிளவிக்கு மேற்கோள்; நன். சூ. 395, மயிலை;நன். வி. சூ. 396. 4 - 5. குறள், 64, பரிமேல். மேற். 3 - 6. “முறியிள முல்லை மெல்லரும்பன்ன மூரல்வெண் டயிரளை பொதிந்து, குறுகுறு நடந்துசிறுவர்வந் தீண்ட” (பாகவத. 6 : விருந்தாவன.9) 7. குறை - இன்றியமையாப் பொருள்;அது, ‘பயக்குறையில்லைத் தாம் வாழு நாளே என்பதனானுமறிக’(குறள், 612, பரிமேல்.); ‘பொருளைச் சொல் இன்றியமையாமையின்,அதனைக் குறையென்றார்,.....பயக்குறை...நாளே என்றாற்போல’(தொல். உரி. சூ. 100, சே.) மு. பொருளொடுபுணர்ந்தபக்கமென்பதில்,‘புணர்ந்தபக்கமென்றதனாற் புதல்வர்ப்பெறுதலுங்கொள்க’என்று கூறி இதனை மேற்கோள் காட்டினர் (தொல்.புறத்திணை. சூ. 17, இளம்.; 21, ந.) (188)
|