(கு - ரை.) 1. நீலமணி பூத்தாற்போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியே; “மணியேர்நொச்சி”, “மணிக்குர னொச்சி” (நற்.184: 9, 293: 1) 1 - 3. நொச்சியே! நீ காதல் நன்மரமென்க. 4. கடியுடை வியனகர்: புறநா. 95: 3. 1 - 5. புறநா. 271: 1 - 4. 6 - 8. “எயில்காத்த னொச்சி”(“வெட்சிநிரைகவர்தல்” என்னுஞ் செய்யுள்);“கருங்குர னொச்சி மிலைந்த, திருந்துவேல் விடலை”தகடூர் யாத்திரை; “பல்சான்றீரே” என்னுஞ்செய்யுள்:புறத்திரட்டு, 1341: 10. மு. உழிஞைத்திணைத்துறைகளுள்,‘அகத்தோன் வீழ்ந்தநொச்சி’ என்பதற்கு இதனைமேற்கோள்காட்டி, ‘இது சூடினநொச்சியைப்புகழ்ந்தது’ என்பர்; தொல். புறத்திணை. சூ. 13, ந. (272)
|