(கு - ரை.) 1. “மனைக்கு விளக்கமடவாள்” (நான்மணிக். 104) 2. முனை - போர். வென் - வெற்றி. 3. நடுகல் மிகுந்த பறந்தலை, உவலிடுபறந்தலையெனக் கூட்டுக; உவலிடு - தழைகளைப் பெய்த;பறந்தலை - பாழ்பட்ட இடம். 4. புல்லிய கொட்டையையுடைய நெல்லி.வன்புலம் - குறிஞ்சியும் முல்லையும். 5. குடிமக்களுளொருவனும் தானே; மன்,உம்: அசைநிலை. 6. நிறை - நிறுத்தப்படுதல், “நிறையருந்தானை” (சிலப். 25 : 178) 7. சிறை - காவல். இறைவிழுமுறின் -அரசன் துன்பமுற்றால்; “வேந்துவிழு முறவே” (புறநா.316 : 12) (314)
|