(கு - ரை.) 5 - 7 புறநா. 97 : 11 - 3; "எறிபிண மிடறிய செம்மறுக் குளம்பிற், பரியுடை நன்மா" (பதிற். 65 : 1 - 2) 8. புழை - சிறியவாயில். 11. "கழிப்பிணிக் கறைத்தோல்" (அகநா. 24 : 14, 67 : 13) 15. புறநா. 296 : 2. 19. புறநா. 49 : 5; "இறங்குகதிர்க் கழனியும்" (சிலப். 14 : 2) அரசனது இயல்பின் மிகுதியைக் கூறினமையின் அரசவாகையும் பகைவர் நாட்டின் அழிவைக் கூறினமையின், கொற்றவள்ளையுமாயிற்று இச்செய்யுள். (98)
1."உறைகழிப் பறியா வேலோ னூரே" (புறநா. 323 : 7) 2."ஐயவி சிந்தி நறைபுகைத் தாய்மலர் தூஉய்.........யாங்காப்ப" (பு. வெ. 79) 3. "அங்க ணகல்வய லார்பெயற் கலித்த, வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க" (நெடுநல். 21 - 2)
|