(கு - ரை.) 1. “யாதானு நாடாமாலூராமா லென்னொருவன், சாந் துணையுங் கல்லாத வாறு”(குறள், 397) முற்றும்மைக்கு, ‘யாதுமூரே’ என்பது மேற்கோள்; (தொல்.இடை. சூ. 6. கல். ந.) 2. “பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந்தத்தங், கருமமே கட்டளைக் கல்” (குறள், 505);“பெருமையுஞ் சிறுமையுந் தாந்தர வருமே” (வெற்றிவேற்கை) 4. “வருந்து முயிரொன்பான்வாயிலுடம்பிற், பொருந்துதறானே புதுமை” (நன்னெறி,12) 6. இன்னாது - துன்பத்தைத்தருவது. 8. “கல்லலைத் தொழுகுமன்னே”(புறநா. 115 : 4); “கல்பொருதிரங்குங் கதம்வீழருவி” (குறுந். 134 : 5) 9. “செல்யாற்றுத் தீம்புனலிற்சென்மரம் போல” (பரி. 6 : 79); “நீர்வழிப்பட்ட புணை” (நீதிநெறி. 44) 9 - 10. “முன்னே யொருவன் முடித்தான்றன்றுப்பெலாம்” (அறநெறி. 114) 3 - 11. “சாதலும் பிறத்த றானுந்தம்வினைப் பயத்தி னாகு, மாதலு மழிவு மெல்லாமவைபொருட் கியல்பு கண்டாய், நோதலும் பரிவு மெல்லாநுண்ணுணர் வின்மை யன்றே” (சீவக. 269) 13. அதனினும் இலம்: “பிரியின்வாழ்த லதனினு மிலமே” (குறுந். 168:7) (192)
|