114 |
கங்கையில் குளித்தல் |
பதி. ப. 5:7 |
115 |
கட்டில் அமைத்த வகை |
நெடு. 115:123 |
116 |
கட்டிலின் மேற்கட்டியில் சந்திரனும் உரோகிணியும் எழுதப் பெற்றிருத்தல் |
நெடு. 159-163 |
117 |
கட்டுக் குறி கேட்டல் |
நற். 288:5-7 |
118 |
கடல் யாத்திரை |
புற. 26:1-2 |
119 |
கடல் வாணிபம் |
நற். 31:8-9, 295:5-6; பதி. 76:4-5; புற. 343:4-10 |
120 |
கடலாடுதல் |
பட். 99-100; பதி. ப.3:7; அக. 20:8; புற. 24:1-3 |
121 |
கடலில் படகுகள் செல்லுதல் |
புற. 60:1 |
122 |
கடவுளுக்குப் பலி கொடுத்தல் |
நற். 358:6 |
123 |
கடவுளை வாழ்த்துதல் |
பெரு. 391 |
124 |
கடற்கரையில் சிறுவர் சிறுமியர் படகுகளை எண்ணி விளையாடுதல் |
நற். 331:6-8 |
125 |
கடற் கரை விளையாட்டு |
பட். 101-103 |
126 |
கடற் போர் |
பதி. 45:21-22, 46:11-13, 48:3-4; அக. 212:14-21 |
127 |
கடன் வாங்குதலும் கொடுத்தலும் |
கலி. 22:1-3 |
128 |
கடா விட்டு நெல்லைப் பிரித்தல் |
பெரு. 230-242 |
129 |
கடைகளை மெழுகுதல் |
மது. 661 |
130 |
கடைத் தெருவில் பொருள்களைக் குறிக்கக் கொடி கட்டுதல் |
பதி. 68:10 |
131 |
கண்ணாடி நோக்கிக் கோலம் செய்தல் |
பரி. 12:19-22, 21:23-26 |
132 |
கண்ணாடியில் அழகைக் காணுதல் |
அக. 71:13-15 |
133 |
கண்ணேணியால் தேனை எடுத்தல் |
மலைபடு. 316-317 |
134 |
கண்ணைப் போக்கும் தண்டனை |
அக. 262:4-6 |
135 |
கணவர் புண் வருத்தம் தீர மனைவியர் பாடுதல் |
மலை. 302-304 |
136 |
கணவன் பரிசம் கொடுத்தல் |
ஐங். 147:3 |
137 |
கணவனை இழந்த உரிமை மகளிர் வளை அணியாமை |
புற. 238:6-7, 253:5-6 |
138 |
கணவனை இழந்த மகளிர் அணிகலன்களை ஒழித்தல் |
புற. 224:11-17, 280:14 |
139 |
கணவனை இழந்த மகளிர் கூந்தலை நீக்குதல் |
புற. 25:13-15, 250:3-6, 280:11 |
140 |
கணவனை இழந்த மகளிர் பிண்டம் கொடுத்தல் |
புற. 249:10-14 |
141 |
கணவனை இழந்த மகளின் புலம்பல் |
புற. 255 |
142 |
கணவனை இழந்த மகளிர் கூந்தலையும் வளையலையும் நீத்தல் |
புற. 250:3-6 |
143 |
கணவனைப் பிரிந்த மகள் நெய் பூசிக் கூந்தலை ஒப்பம் செய்யாமை |
புற. 147:5-8 |
144 |
கத்தூரியும் சந்தனமும் அரைத்தல் |
மது. 553 |
145 |
கப்பல் கவிழப் பலகையைப் பிடித்துத் தப்புதல் |
நற். 30:7-9 |
146 |
கப்பல் சூறாவளியில் பட்ட நிலை |
மது. 378-379 |
147 |
கப்பல் வாணிபம் |
பதி. 52:3-4 |
148 |
கயிறு கொண்டு தயிர் கடைதல் |
நற். 12:2 கலி. 110:10-11 |
149 |
கருப்பஞ்சாறு குடித்தல் |
பெரு. 262 |
150 |
கரும்பைச் சாறு பிழிதல் |
ஐங். 55:1-2; பதி. 19:23-25, 75:6-7 |
151 |
கலங்கரை விளக்கம் |
பெரு. 350-351; நற். 219:7-8 |
152 |
கலங்கிய நீரைத் தெளிய வைத்த வகை |
கலி. 142:64-65 |
153 |
கலத்தில் உணவு கொள்ளல் |
சிறு. 244-245 |
154 |
கலப்பை முதலியவற்றைச் சுவரில் சார்த்தி வைத்தல் |
பெரு. 188-189 |
155 |
கழங்குக் குறி பார்த்தல் |
அக. 195:12-15 |
156 |
கழல் அணிதல் |
புற. 77:1 |
157 |
கழனிகளில் கரும்பு ஆலை |
பட். 8-9 |
158 |
கழைக் கயிற்றில் ஏறி மகளிர் ஆடுதல் |
நற். 95:1-2 |
159 |
கள் உண்போர் இஞ்சியையும் உடன் உண்ணுதல் |
பதி. 42:15-17 |
160 |
கள் உணவு கொள்பவர் |
மது. 137 |
161 |
கள்ளைப் பாதுகாத்த முறை |
பதி. 42:10-13 |
162 |
களவு மணம் |
குறி. 21-22; 30-32 |
163 |
கற்பிற்கு அருந்ததியைக் காட்டுதல் |
ஐங். 442:4; கலி. 2:21-22; புற. 122:8-10 |
164 |
கன்னிப் பெண்கள் முருகன் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல் |
பரி. 19:90-94 |
165 |
கன்னியர் அம்பா ஆடல் |
பரி. 11:80-86 |
166 |
கனவு பற்றிய எண்ணம் |
பொரு. 97-98; கலி. 128:10-25 |