297 | தாகம் அடங்க நெல்லிக்காய் தின்று நீர் குடித்தல் | நற். 271:5-7; ஐங். 381:1-2 |
298 | தாய் குழந்தைக்குப் பாலுாட்டுதல் | நற். 355:1-2 |
299 | தாய முறை | பொரு. 132 |
300 | தாழியில் இட்டுப் பிணங்களைப் புதைத்தல் | நற். 271:11-12; பதி. 44:22-23; புற. 228:12-15, 238:1-5,364; 11-13 |
301 | தாழியில் பூச்செடி வளர்த்தல் | அக. 369:6 |
302 | தாள முறை | பரி. 10:24-25 |