303 |
திருநாளில் ஏழாம் நாள் அந்தியிலே தீர்த்தமாடுதல் |
மது. 427-428 |
304 |
திருமணத்தில் பொருத்தங்கள் |
குறி. 30-32 |
305 |
திருமணம் செய்யப்பெரியோர் வேண்டுதல் |
புற. 200-15, 201:1-16 |
306 |
திருமண முறை |
குறி. 231-232 |
307 |
திருமால் முதலாகத் தெய்வங்களைக் கூறுதல் |
முரு. 148-159 |
308 |
திருவிழாக் கொண்டாடுதல் |
பெரு. 410-411; மது. 98; நற். 220:6, 293:4, 360:1-2; குறு. 223:1; பதி. 15:18, 30:20-21, 56:1-3; பரி. 17:42; கலி. 5:10-11; அக. 17:20-22, 141:6-11; புற. 22:16-17, 33:20-22, 65:4-5,82:1 |
309 |
திருவிழாவில் இசை |
பட். 252-255 |
310 |
திருவிழாவில் கூத்தாடுதல் |
பதி. 56:1-3; புற. 29:22-24 |
311 |
திருவிழாவில் மகளிர் ஆடுதல் |
அக. 176:15-18 |
312 |
திருவிழாவுக்குக் கால்கொள்ளுதல் |
கலி. 83:13-15 |
313 |
திலகம் அணிதல் |
பரி. 11:99-100 |
314 |
திறை கொடுத்தல் |
புற. 97:19-20 |
315 |
தினைப் புனத்தில் கிளி ஓட்டுதல் |
மது. 291; குறி. 43-44 |
316 |
தினைப் புனத்தில் குருவி ஓட்டுதல் |
அக. 388:3-5 |
317 |
தினையைக் குருதியொடு கலந்து பலி துாவுதல் |
பதி. 19:5-8 |