1 |
அகழியில் முதலையை இடுதல் |
பதி. 53:8: புற. 37:7-8 |
2 |
அசுண மாவைப் பிடிக்கும் முறை |
நற். 304:8 - 9 |
3 |
அணிகளும் மாலைகளும் |
கலி. 85:12-16 |
4 |
அணியும் பூமாலை |
கலி. 91:1-5 |
5 |
அந்தணர் அதிகாலையில் வேதம் ஒதுதல் |
மது. 655-656 |
6 |
அந்தணர் அந்தியில் செய்யும் கடன் |
புற. 2:22 - 24 |
7 |
அந்தணர் அறுதொழில் புரிதல் |
பதி. 24:6-8 |
8 |
அந்தணர் இல்லில் கோழியும் நாயும் வளர்க்காமை |
பெரு. 299-301 |
9 |
அந்தணர் தீயை வழிபடுதல் |
கலி. 119: 12-13; புற. 397:20-21 |
10 |
அந்தணர் பூணூல் தரித்தல் |
முரு. 183-184 |
11 |
அந்தணர் முருகனை வழிபடும் முறை |
முரு. 183-187 |
12 |
அந்தணரின் வாழ்க்கை முறை |
முரு. 177-182 |
13 |
அந்திக் காலத்துக் கடை |
மது. 544 |
14 |
அயலார் சுடலையைப் பாராமை |
குறு. 231:3-4 |
15 |
அரசர் அளிக்கும் உணவு வகை |
பொரு. 103-119 |
16 |
அரசர் அளிக்கும் பரிசில்கள் |
பொரு. 151-173; சிறு. 246:261; மது. 101-103; மலை. 568-581; பதி. தி. 3:2-3; புற. 377:16-20; 392:14-21 |
17 |
அரசர் இலாஞ்சனை பொறித்தல் |
புற. 33:8-9; 39:15-16 |
18 |
அரசர் உணவு அளிக்கும் வகை |
சிறு. 236-245 |
19 |
அரசர்க்குத் திறை கொடுத்தல் |
கலி. 141:24-25 |
20 |
அரசர்கள் விருந்தோம்பும் முறை |
பொரு. 74-89 |
21 |
அரசர் நாளவையில் வீற்றிருத்தல் |
பொரு. 54-55; பதி. 61:17-18; 65:13; அக. 76:3-5 |
22 |
அரசர் பகைவர் மதிலை அழித்தல் |
பதி. 37:9-11 |
23 |
அரசர் முரசு மூன்று ஆள்தல் |
கலி. 132: 4-5 |
24 |
அரசர் யானைப் பரிசில் அளித்தல் |
பொரு. 125-126 |
25 |
அரசருக்கு வெண் கொற்றக் குடை உரியது |
பதி. 52:29-31; புற. 75:10-12, 174:15-16 |
26 |
அரசரைச் சந்தி செய்வித்தல் |
குறி. 27-28; கலி. 46:7-8 |
27 |
அரசவையில் முறையிடுதல் |
குறு. 276, 5-6; பொரு. 187-188 |
28 |
அரசன் குடிகளைப் பாதுகாத்தல் |
புற. 35:31-34 |
29 |
அரசன் குடிகளோடு புதுப் புனலாடுதல் |
பரி. தி. 2:91-97 |
30 |
அரசன் நின்று பாணர் முதலியோர்க்கு உணவு கொடுத்தல் |
சிறு. 244-245 |
31 |
அரசன் பாசறையில் இருத்தல் |
பதி. 16:1-9 |
32 |
அரசன்மேல் ஆணையிடல் |
கலி. 94:36 |
33 |
அரசனே உலகுக்கு உயிராவன் எனல் |
புற. 186:1-2 |
34 |
அரசனை வாழ்த்துதல் |
கலி. 104:78-80, 105:71-75, 106:47-50 |
35 |
அரிசிப் பலி சிதறுதல் |
பட். 165 |
36 |
அரையில் அணியும் ஆபரணம் |
ஐங். 310:1 |
37 |
அரையில் பொலங்காசு அணிதல் |
அக. 269:15-16 |
38 |
அவல் இடித்தல் |
பெரு. 224-226 |
39 |
அவையத்து நீதி வழங்குதல் |
புற. 39:8-10, 71:7-9 |
40 |
அறச்சாலை அமைத்தல் |
பட். 42-43 |
41 |
அற நூல் வழக்கை எடுத்துக் காட்டுதல் |
கலி. 62:14-15 |
42 |
அறம் கூறும் அவையத்தார் இயல்பு |
மது. 489-492. |