451 |
பாசறை |
பதி. 61:15 |
452 |
பாசறையில் மங்கையர் விளக்குக்களை ஏந்துதல் |
முல். 45-49 |
453 |
பாடல் கேட்டல் |
பட். 113-115, |
454 |
பாடுவார் இயல்பு |
முரு. 140-142 |
455 |
பாடையில் பிணம் கொண்டு செல்லுதல் |
புற. 286: 4-5 |
456 |
பாண்டில் விளக்கு வைத்தல் |
நெடு. 175; ஐங். 405:1-2 |
457 |
பாணர் சேரி |
மது. 269 |
458 |
பாணர் சேரியில் மீன் சீவுதல் |
புற. 348:3-4 |
459 |
பாணர் பொற்றமரைப் பூவை அணிதல் |
புற. 126:1-4; 141:1 |
460 |
பாணர் மீன் கொள்ளுதல் |
குறு. 169:4 |
461 |
பாணர் யாழ் வாசித்தல் |
ஐங். 472:1; கலி. 70:22-23; அக. 56:11-12; புற. 127:1-2. 302; 5-6, 308; 1-3 |
462 |
பாணன் தண்ணுமை அடித்தல் |
அக. 106:12-13 |
463 |
பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்த வகை |
மலை. 197-202 |
464 |
பாம்புகள் மணி ஓளியில் மேய்தல் |
அக. 372:13-14 |
465 |
பார்ப்பனச்சிறுவர் குடுமி வைத்திருத்தல் |
ஐங். 202:2-3 |
466 |
பார்ப்பார்க்குத் தானம் கொடுத்தல் |
புற. 367:4-5 |
467 |
பார்ப்பார்க்குப் பசுவும் நிலவும் ஈதல் |
பதி. ப. 6:4-5 |
468 |
பார்ப்பார் நோவனவற்றை அரசர் செய்யாமை |
புற. 43:12-14 |
469 |
பார்ப்பான் தூது செல்லுதல் |
அக. 337:7-8; புற. 305:1-4 |
470 |
பார்வை மிருகம் வைத்தல் |
புற. 320:1-5 |
471 |
பாலுக்குப் பிரையிடுதல் |
புற. 276:4-5 |
472 |
பாவை விளக்கு வைத்தல் |
முல். 85-86; நெடு. 101-104 |
473 |
பானைகளில் மணத்திற்காக விளாம்பழத்தை இட்டு வைத்தல் |
நற். 12:1 |