480 |
புகழ் கேட்ட போது நாணுதல் |
குறு. 252:6-7; கலி. 119:6 |
481 |
புண்ணிய வாழ்க்கை |
பட். 203-204 |
482 |
புண்பட்ட வீரரை மகளிர் காத்தல் |
புற. 281:1-7 |
483 |
புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல் |
மது. 600-603 |
484 |
புதல்வர் கிண்கிணி அணிதல் |
புற. 198:1-5 |
485 |
புதல்வர் சிறுதேர் உருட்டுதல் |
பட். 23-25 |
486 |
புதல்வர் அழுகையை உபாயங்களால் மாற்றுதல் |
புற. 160:21-24 |
487 |
புதல்வரைக் கோல் கொண்டு அச்சுறுத்தல் |
கலி. 82:24-25 |
488 |
புதல்வனுக்குப் புலிப்பல்-தாலி அணிதல் |
குறு. 161:3-4 |
489 |
புதிது உண்ணுதல் |
புற. 168:6-14 |
490 |
புதியோர்க்கு வழி அறிவிக்கப் புல் முடிந்து இடுதல் |
மலை. 392-393 |
491 |
புதுப்புனல் ஆடுதல் |
அக. 166:12-15 |
492 |
புது மணப்பெண்ணின் சமையல் |
அக. 141:12-15 |
493 |
புரோகிதரை ஆதரித்தல் |
பதி. ப.7:10. 9:11-12 |
494 |
புலவர்க்கு ஊர்கள் அளித்தல் |
பதி. 85:12-13 |
495 |
புலவர்க்குப் பிரமதாயம் கொடுத்தல் |
பதி. ப.2:அ.கு. |
496 |
புலைத்தி ஆடை வெளுத்தல் |
கலி. 72:13-14; புற. 311:1-2 |
497 |
புலையன் சுடுகாட்டில் இறந்தார்க்கு உணவு வைத்தல் |
புற. 360:15-21. 363: 10-16 |
498 |
புலையன் துடி கொட்டுதல் |
நற். 77:1-2; புற. 170:5-6 |
499 |
புள் நிமித்தம் பார்த்தல் |
புற. 123:1-2 |
500 |
புளிச் சுவை விரும்பியோர் களாவையும் துடரியையும் உண்ணுதல் |
புற. 177:8-1; |
501 |
புறச்சேரியின் இயல்பு |
பட். 75-76 |
502 |
புன்புலப் பயிர்த்தொழில் |
பதி. 58:15-18 |
503 |
புனத்தில் பறவைகளை ஓட்டுதல் |
புற. 49:4-6 |
504 |
புனத்தில் வேலை செய்வாருக்கு மகளிர் உணவு கொண்டு செல்லுதல் |
கலி. 108:30-33 |
505 |
புனலாடுதல் |
நற். 68:5:கலி. 98:11-12; அக. 6:9-11. 396:4-7 |