609 |
முக்கோல் அந்தணர் அறிவுரை கூறல் |
கலி. 126:4-5 |
610 |
முக்கோற் பகவர்கள் |
கலி. 9:1-4, 126:4-5 |
611 |
முதன் முதல் யாழில் கடவுளை வணங்குதல் |
மலை. 536-538 |
612 |
முதியரைப் பேணுதல் |
பதி. 70:21-22: அக. 233:7-10 |
613 |
முதியோர் தண்டு ஊன்றி நடத்தல் |
புற. 243:12-14 |
614 |
முதியோர் நாயிட வல்லுப்பலகை குழி படுதல் |
புற. 52:12-15 |
615 |
முதுமையில் தவஞ் செய்தல் |
புற. 251:4-7; 252; 1-5 |
616 |
முருகன் இருப்பிடங்கள் |
முரு. 218-220 |
617 |
முருகன் காட்சி தந்தருளும் வகை |
முரு. 287-295 |
618 |
முருகனுக்கு விழா எடுக்கும் வகை |
முரு. 218-220 |
619 |
முருகனை வழிபடும் முறை |
முரு. 246-248; அக. 272:13-15 |
620 |
முள்வேலியைச் சிற்றிலுக்கு இடுதல் |
புற. 116:4 |
621 |
முற்றத்தில் குதிர் அமைத்தல் |
பெரு. 186 |
622 |
முறை தவறி அளிக்கும் பரிசிலைக் கொள்ளாமை |
புற. 208:3-9 |
623 |
முனிவர்க்குத் தலை தாழ்த்து வணங்குதல் |
புற. 6:19-20 |
624 |
முனிவர்களின் உடை |
முல். 37 |
625 |
முனிவர்களின் வாழ்க்கை |
முரு. 126-137 |
626 |
முனிவர் வேள்வி செய்தல் |
பட். 54-55 |