(இதுவுமது) மாலை-காதலர் உடனிருந்த நாளெல்லாம் என் உயிர் தளிர்ப்புற வந்த மாலை, காதலர் இல்வழி -அவர் , நீங்கியவிடத்து;கொலக்களத்து ஏதிலர் போல வரும் -கொலைக்களத்திற் கொலைஞர் வருவது போல என்னுயிரைக் கவர வரும். இதனால் நான் ஆற்றுமா றெங்ஙனம் என்பது குறிப்பெச்சம்.ஏதிலர் ஏதும் அன்பிலாதவர்.
|