கடவுள் வாழ்த்து
10பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா
ரிறைவனடி சேரா தவர்.

வாழ்க்கை   எனும்   பெருங்கடலை   நீந்திக்   கடக்க  முனைவோர்,
தலையானவனாக   இருப்பவனின்   அடி  தொடர்ந்து செல்லாவிடில் நீந்த
முடியாமல் தவிக்க நேரிடும்.