நன்றியில் செல்வம்
1005கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் மில்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் மில்.

கொடுத்து  உதவும்  பண்பினால்  இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம்,
கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.