நாணுடைமை
1013ஊனைக் குறித்த துயிரெல்லாம் நாணென்னு
நன்மை குறித்தது சால்பு.

உடலுடன்  இணைந்தே  உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண
உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.