குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நாணுடைமை
1013
ஊனைக் குறித்த துயிரெல்லாம் நாணென்னு
நன்மை குறித்தது சால்பு.
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண
உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.