நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு,பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன்இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையைஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.