குடிசெயல்வகை
1023குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

தன்னைச்   சேர்ந்த  குடிமக்களை  உயர்வடையச்  செய்திட   ஓயாது
உழைப்பவனுக்குத்   தெய்வச்   செயல்   எனக்கூறப்படும்   இயற்கையின்
ஆற்றல்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.