தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாதுஉழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின்ஆற்றல்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.