குடிசெயல்வகை
1024சூழாமற் றானே முடிவெய்துங் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு.

தம்மைச்   சார்ந்த   குடிகளை    உயர்த்தும்   செயல்களில்   காலம்
தாழ்த்தாமல் ஈடுபட்டு  முயலுகிறவர்களுக்குத்  தாமாகவே வெற்றிகள் வந்து
குவிந்துவிடும்.