குடிசெயல்வகை
1028குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

தன்மீது  நடத்தப்படும்  இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ,
பணியாற்றக் காலம்  வரட்டும் என்று சோர்வுடன்  தயக்கம்  காட்டினாலோ
குடிமக்களின் நலன் சீர்குலைந்துவிடும்.