குடிசெயல்வகை
1029இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பா னுடம்பு.

தன்னைச்   சார்ந்துள்ள  குடிகளுக்குத்  துன்பம்  வராமல்   தடுத்துத்
தொடர்ந்து  அக்குடிகளைக்  காப்பாற்ற  முயலுகிற  ஒருவன், துன்பத்தைத்
தாங்கிக் கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.