பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம்,ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவேஎவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.