உழவு
1033உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்.

உழுதுண்டு   வாழ்பவர்களே   உயர்ந்த   வாழ்வினர்;   ஏனென்றால்,
மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.