உழவு
1035இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

தாமே  தொழில் செய்து  ஊதியம்  பெற்று உண்ணும் இயல்புடையவர்,
பிறரிடம் சென்று  கையேந்த  மாட்டார்,  தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும்
ஒளிக்காமல் வழங்குவார்.