குறள் முதற்குறிப்பு அகரவரிசை
உழவு
1036
உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின்
கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.