உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல்இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அதுவிளைச்சலின்றிப் போய்விடும்.