உழவு
1039செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்
தில்லாளி னூடி விடும்.

உழவன்,  தனது   நிலத்தை   நாள்தோறும்   சென்று   கவனிக்காமல்
இருந்தால்,  அவனால்  வெறுப்புற்று  விலகியிருக்கும்  மனைவிபோல அது
விளைச்சலின்றிப் போய்விடும்.