குறள் முதற்குறிப்பு அகரவரிசை
உழவு
1040
இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப்
பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.