நல்குரவு
1041இன்மையி னின்னாத தியாதெனி னின்மையின்
இன்மையே யின்னா தது.

வறுமைத்   துன்பத்துக்கு   உவமையாகக்   காட்டுவதற்கு    வறுமைத்
துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.