பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்குஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும்நிம்மதி என்பது கிடையாது.