நல்குரவு
1042இன்மை யெனவொரு பாவி மறுமையும்
இம்மையும் மின்றி விடும்.

துன்பம்   என்பது   உயிருக்கும்   உடலுக்கும் இயல்பானதே என்பதை
உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத
மாட்டார்கள்.