நல்குரவு
1042இன்மை யெனவொரு பாவி மறுமையும்
இம்மையும் மின்றி விடும்.

பாவி   என   இகழப்படுகின்ற   வறுமைக்   கொடுமை   ஒருவருக்கு
ஏற்பட்டுவிட்டால்    அவருக்கு    நிகழ்காலத்திலும்,    வருங்காலத்திலும்
நிம்மதி என்பது கிடையாது.