ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அதுஅவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக்கெடுத்துவிடும்.