நல்குரவு
1046நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

அரிய பல்  நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும்,
அதனைச்  சொல்பவர்  வறியவராக   இருப்பின்  அக்கருத்து  எடுபடாமற்
போகும்.