நல்குரவு
1047அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

வறுமை  வந்தது  என்பதற்காக, அறநெறியிலிருந்து  விலகி நிற்பவனை,
அவன் தாய்கூட அயலானைப் போலதான் கருதுவாள்.