நல்குரவு
1049நெருப்பினுள் துஞ்சலு மாகு நிரப்பினுள்
யாதொன்றுங் கண்பா டரிது.

ஒருவருடைய   இயல்பைப்  புரிந்து  கொண்டுதான் நன்மையைக் கூடச்
செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.