நல்குரவு
1049நெருப்பினுள் துஞ்சலு மாகு நிரப்பினுள்
யாதொன்றுங் கண்பா டரிது.

நெருப்புக்குள்   படுத்துத்  தூங்குவதுகூட  ஒரு  மனிதனால்  முடியும்;
ஆனால்  வறுமை  படுத்தும்   பாட்டில்   தூங்குவது   என்பது  இயலாத
ஒன்றாகும்.