உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர்உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்றுஇரத்தலை மேற்கொண்டுள்ளனர்.