இரவு
1056கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்.

இருப்பதைக்    கொடுக்க    மனமின்றி     மறைத்திடும்   இழிநிலை
இல்லாதவர்களைக்  கண்டாலே,  இரப்போரின்  வறுமைத் துன்பம் அகன்று
விடும்.