இரவு
1057இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளு ளுவப்ப துடைத்து.

இழித்துப்  பேசாமலும்,  ஏளனம்   புரியாமலும்  வழங்கிடும்   வள்ளல்
தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால்
இன்பமுறும்.