இரவச்சம்
1066ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிளிவந்த தில்.

தாகம் கொண்டு  தவிக்கும் ஒரு  பசுவுக்காகத்  தண்ணீர் வேண்டுமென
இரந்து கேட்டாலும்கூட, அப்படிக்கேட்கும் நாவுக்கு,  அதைவிட இழிவானது
வேறொன்றுமில்லை.