இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது,இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால்உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.