ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும்மிகைப்படுத்திச் சொல்லுவதுபோல, ஒருவருடைய துன்பத்தைப்போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் காலஎல்லையே கிடையாது.