இருப்பதை ஒளித்துக்கொண்டு 'இல்லை' என்பவர்களின் சொல்லைக்கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச்சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?