குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப் போலக்காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையானநிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.