கயமை
1072நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்
நெஞ்சத் தவல மிலர்.

எப்போதும்    நல்லவை   பற்றியே    சிந்தித்துக்    கவலைப்பட்டுக்
கொண்டிருப்பவர்களைவிட   எதைப்  பற்றியும்   கவலைப்படாமலிருக்கும்
கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!