கயமை
1075அச்சமே கீழ்கள தாசார மெச்ச
மவாவுண்டே லுண்டாஞ் சிறிது.

தாங்கள்   விரும்புவது   கிடைக்கும்   என்ற   நிலையேற்படும்போது
கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள்.
மற்ற  சமயங்களில்  அவர்கள்  பயத்தின்  காரணமாக  மட்டுமே  ஓரளவு
ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.