செய்ந்நன்றி அறிதல்
108நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.

ஒருவர்  நமக்குச்  செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை
செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.