குறள் முதற்குறிப்பு அகரவரிசை
தகையணங்குறுத்தல்
1081
அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு.
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு
மயங்குகிறதே நெஞ்சம்.